நீலக்கண்களை கண்டவுடன்
ஞாபகங்கள் - முன்புபோல்
மறந்துவிட்டாயா-நீ
என்னிடம் இருந்ததை
உடைத்துவிட்டு..........!
என் கனவை.............!
ஏன் நீயும் ஒளிந்துகொண்டாய்,
என் கனவை கொடுத்துவிடு
என்னிடமே இருந்துவிடு - முன்புபோல்.
இரவு பகலாய்
மனம் முழுவதும்
பரவிவிட்டது இந்தத்தீ,
நட்சத்திரங்களும் அழுகின்றது
உனக்கில்லை புரிகின்றது..............................
மனதுக்கு மனம் புரிவிள்ளையா
கேட்கிறது என்மனம் - ஏன்
மறந்துவிட்டேன்..........! - என்ற என்மனம்
உன் - ஞாபகங்கள் மறக்கவில்லை................
முன்பொருநாள் போல்
சந்தித்தது - இன்று
முழ்கிவிட்டது
முழ்கிவிட்டது
ஞாபகங்களினுள்....
தெரிகின்றது
புரிகின்றது - நிசல இரவு
துறை வானில
...............................தூரம் மட்டும் தானா....?
அருகில்லையா..? - கேட்கிறது
என் கண்கள்
என்று நீ வருவாய்....!
இல்லையா மீண்டும்